Monthly Archives: April 2022

வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை – சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, April 19th, 2022
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்கள் திரட்டுதல் முதல் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதேவேளை,... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது -வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் நீக்கம் !

Tuesday, April 19th, 2022
வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம்... [ மேலும் படிக்க ]

நாளையும் 200 நிமிடங்கள் மின்வெட்டு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, April 19th, 2022
நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இதற்காக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வலுக்கட்டாயமாக அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டதால் ஈராக் சிரியா லிபியா லெபனான் போன்ற நாடுகளின் நிலையே உருவாகும் – முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய சுட்டிக்காட்டு!

Monday, April 18th, 2022
மக்களால் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எந்த குழுவிற்கும் அதிகாரம் வழங்கும் முறைமை இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கான இது பொருத்தமான தருணம்- இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் புதிய அமைச்சர்கள் மத்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, April 18th, 2022
புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது பெரிய... [ மேலும் படிக்க ]

கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது!

Monday, April 18th, 2022
புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று (18) மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளி மாற்றியமைக்கப்பட வேண்டும் – மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய வலியுறுத்து!

Monday, April 18th, 2022
வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினம் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் கோரிக்கை!

Monday, April 18th, 2022
தற்போது நாட்டிலுள்ள நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினமான விடயம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கம் தெரிவித்துள்ளார். நாடு... [ மேலும் படிக்க ]

சிறுபோக பயிர்ச்செய்கைக்கு இரசாயன உரம் இறக்குமதி – தனியார்துறை இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

Monday, April 18th, 2022
சிறுபோக பயிர்ச்செய்கைக்கான தேவையான இரசாயன உரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனியார்துறை இறக்குமதியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இது பற்றிய முதல்கட்டப் பேச்சுவார்த்தை இன்று விவசாய... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாது – இலங்கை மத்திய வங்கி உறுதியளிப்பு!

Monday, April 18th, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாதென இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது. குறித்த பணம் உணவு, எரிபொருள் மற்றும்... [ மேலும் படிக்க ]