Monthly Archives: April 2022

அலுவலக பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள்!

Wednesday, April 20th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அலுவலக நாட்கள் மற்றும் களப்பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிராம... [ மேலும் படிக்க ]

மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்!

Wednesday, April 20th, 2022
மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்!

Wednesday, April 20th, 2022
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இரு கப்பல்களில் இருந்து நிலக்கரி, டீசல், விமான எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, April 20th, 2022
இரு கப்பல்களில் இருந்து 120,000 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரி தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். குறித்த இரு கப்பல்களுக்கும் 38 மில்லியன்... [ மேலும் படிக்க ]

எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாம் – பொலிசார் வலியுறுத்து!

Wednesday, April 20th, 2022
எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாமென பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, April 20th, 2022
அனைத்து எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அமைச்சின் அதிகாரிகளுடன் அசவர கலந்துரையாடல்!

Wednesday, April 20th, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவைதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உட்பட பல்வேறு தொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரிக்கு கல்லூரியின் பேருந்து குழுமத்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப்பு!

Tuesday, April 19th, 2022
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பாவனைக்காக சுமார் 7.6 மில்லியன் பெறுமதியான அதி நவீன பேருந்து ஒன்று பாடசாலையின் பழைய மாணவர்களால் கட்டமைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பேருந்து குழுமம்... [ மேலும் படிக்க ]

19 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்கொண்ட பொருளாதார சவால் தற்போது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைக்கும் – இந்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 19th, 2022
நிதியமைச்சர் அலி சப்ரி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நிதியமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடனான... [ மேலும் படிக்க ]