Monthly Archives: January 2022

வவுனியா விபத்தில் மரணித்த இளைஞருக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் தீலீபன் தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022
விபத்தில் மரணித்த இளைஞருக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

மருத்துவ கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பு!

Monday, January 3rd, 2022
யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று ... [ மேலும் படிக்க ]

இராணுவத் தலைமையகம் உத்தியோக பூரவமாக புதுவருட கடமை ஆரம்பம்!

Monday, January 3rd, 2022
இலங்கை இராணுவத்தின் 2022 ஆம் புதுவருடத்திற்கான உத்தியோக பூர்வ கடமை ஆரம்பிப்பு பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் ஶ்ரீ... [ மேலும் படிக்க ]

பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – வெளியாகும் தகவலில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் அறிவிப்பு !

Monday, January 3rd, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவலை பிரதமர் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என்றும், புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில்... [ மேலும் படிக்க ]

மதுபான போத்தல்களுக்கு இன்றுமுதல் பாதுகாப்பு ஸ்டிக்கர் நடைமுறைக்கு அமுல் – மதுவரி திணைக்களம் தகவல்!

Monday, January 3rd, 2022
உள்நாட்டில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மதுபான போத்தல்களுக்கும் இன்று திங்கட்கிழமைமுதல் புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஓட்டுவது... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி – உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Monday, January 3rd, 2022
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் – ஜனவரி 10 ஆம் திகதி கிடைக்கப்பெறும் எனவும் தகவல்!

Monday, January 3rd, 2022
இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி இம்மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கையுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் 400 மில்லியன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Monday, January 3rd, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய்... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலைகளும் புதிய ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீள திறக்கப்பட்டன!

Monday, January 3rd, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று(03) மீள திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில்... [ மேலும் படிக்க ]

15 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022
நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில்... [ மேலும் படிக்க ]