Monthly Archives: January 2022

கடந்த வருடம் அதிவேக நெடுஞ்சாலையூடாக 8 பில்லியன் ரூபாய் வருமானம்!

Saturday, January 15th, 2022
2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நாட்டுக்கு 8.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வீதி அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

கடலுக்கு அடியில் பாரிய எரிமலை வெடிப்பு: டொங்கா – நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை!

Saturday, January 15th, 2022
கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்பு காரணமாக  டொங்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்காவிலுள்ள பல... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு – வெளியேறி விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் பிரதமர் தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனால், அத்தகையவர்கள் அரசாங்கத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1500 மெற்றிக் தொன் டீசல் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
இலங்கை மின்சார சபைக்கு ஜனவரி 18 ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 1500 மெற்றிக் தொன் டீசல் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டிஆரச்சி தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டிஆரச்சி... [ மேலும் படிக்க ]

தற்காலிக சிரமங்களை சமாளித்து இலங்கை விரைவில் அபிவிருத்திக்கான இலக்கை அடையும் – சீனா நம்பிக்கை தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
இலங்கையானது கூடிய விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சிறந்த அபிவிருத்தியை முன்னெடுக்கும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாயநிலை – தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகம் கடும் எச்சரிக்கை!

Friday, January 14th, 2022
இலங்கையில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார். அரசாங்கத் தகவல்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அலுவலகத்தில்  நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Friday, January 14th, 2022
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். அந்தவகையில் விவசாயம் செழிப்படையக் காரணமான... [ மேலும் படிக்க ]

சுபீட்சத்தின் நோக்கு கொள்கையுடன் இலட்சியத்துடன் முன்னேறுவோம் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!

Friday, January 14th, 2022
தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும் என தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர்... [ மேலும் படிக்க ]