Monthly Archives: January 2022

மின்னுற்பத்திக்கு தேவையான டொலர்களை தடுவது விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளின் பணி – வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Tuesday, January 18th, 2022
ஜனவரி மாதத்திற்கு டீசல் தேவையில்லை என கூறிய இலங்கை மின்சார சபை, கடந்த 11 ஆம் திகதி எரிபொருளைக் கோரியதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். இறக்குமதி... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் பரீட்சை ஆணையாளர் வலியுறுத்து!

Tuesday, January 18th, 2022
சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அரிசி மாபியாக்கள் முன்னெடுக்க இருக்கும் முயற்சியை தோற்கடிப்பதற்கே அரிசி இறக்குமதிக்கு அனுமதி – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, January 18th, 2022
புத்தாண்டு காலத்தில் அரிசி மாபியாக்கள் முன்னெடுக்க இருக்கும் முயற்சியை தோற்கடிக்கும் வகையில் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

தேவை ஏற்படின் 4 ஆவது தடுப்பூசியை வழங்க இலங்கை தயார் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தகவல்!

Tuesday, January 18th, 2022
தேவை ஏற்பட்டால் 4 ஆவது கொவிட் தடுப்பூசியை வழங்க இலங்கை தயாராக உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான... [ மேலும் படிக்க ]

அபுதாபியில் ட்ரோன் மூலம் தாக்குதல் – ஐ.நா.சபை கண்டனம்!

Tuesday, January 18th, 2022
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தமைக்கு ஐ.நா.சபை... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் – 22 பேர் பலி!

Tuesday, January 18th, 2022
மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்... [ மேலும் படிக்க ]

கொலைக் கூடங்களை கண்ட மக்கள் கலைக்கூடங்களை காண்கிறார்கள் – அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!

Monday, January 17th, 2022
கொலைக் கூடங்களைக் கண்ட மக்கள் கலைக் கூடங்களை காண்கிறார்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  உருவாகும் கலைக்கூடம் தமிழையும் தர்மத்தையும் வளர்க்க இருப்பது... [ மேலும் படிக்க ]

தவறான தீர்மானங்கள் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ்!

Monday, January 17th, 2022
தவறான தீர்மானங்களினால் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தாளையடியில் அமைக்கப்படும் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தின் பணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Monday, January 17th, 2022
தாளையடியில் அமைக்கப்பட்டு வருகின்ற கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தின்  பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி அபார வெற்றி!

Monday, January 17th, 2022
சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியசாத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]