Monthly Archives: September 2021

அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, அரிசி ஆலை உரிமையாளர்கள் சுதந்திரத்தை சுரண்டினால் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி – 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர்... [ மேலும் படிக்க ]

இலங்கை கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டெழுந்துவிட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவர் சந்திமா ஜீவந்தர தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
நாடு கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டதாக யூகிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபை எல்லைக்குள் அனுமதியற்ற குடிநீர் விற்பனை – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

Wednesday, September 29th, 2021
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சுத்திகரித்த குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

யாழ்.இந்திய துணை துாதுவர் – வடக்கு ஆளுநர் விசேட சந்திப்பு.!

Wednesday, September 29th, 2021
 யாழ்.இந்திய துணை துாதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் - வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபருக்கு பின் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை!

Wednesday, September 29th, 2021
ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு என தெரிவித்துள்னள அமைச்சர் ரமேஷ் பத்திரன அது தொடர்பான இறுதி முடிவு... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் நெல்லை சந்தைக்கு வழங்காமையே அரிசி இறக்குமதிக்கு காரணம் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் தீர்மானத்துடன் நான் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாயிகள் நெல்லை சந்தைக்கு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக நடவடிக்கைகளை நவம்பரிற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021
மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பல்கலைக்கழகங்கள் அனைத்தும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென இலங்கை... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, September 28th, 2021
அடுத்த வாரம்முதல் தேசிய கண் வைத்தியசாலையிலும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் அனைத்து பாடசாலை... [ மேலும் படிக்க ]

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைத்திருக்க எமக்கு எந்த ஒரு தேவையும் கிடையாது – பிரதமர் சுட்டிக்காட்டு!

Tuesday, September 28th, 2021
நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என... [ மேலும் படிக்க ]