Monthly Archives: September 2021

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது குறித்த அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு!

Wednesday, September 29th, 2021
நாடு மீண்டும் திறக்கப்படும்போது அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (29) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

Wednesday, September 29th, 2021
சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும்... [ மேலும் படிக்க ]

ஜி.எஸ்.பி ப்ளஸ் சலுகையை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் கலந்துரையாடல் – சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் சலுகை குறித்து சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குறிப்பிட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்... [ மேலும் படிக்க ]

புளியங்குளம் முத்துமாரிநகர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு – முதற்கட்டமாக 135 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டதாக ஈ.பிடி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
வவுனியா புளியங்குளம் முத்துமாரிநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, வயல்காணி பிரச்சினைக்கு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வெளிநாட்டு பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021
இலங்கைக்கு எதிர்மறையான PCR அறிக்கையுடன் வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் விமான நிலையத்தில் மற்றொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் உள்ள 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்க நடவடிக்கை!

Wednesday, September 29th, 2021
துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தமது சங்கம்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே பிரதமருடன் சந்திப்பு!

Wednesday, September 29th, 2021
ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சேவையை பொறுப்பேற்பதற்கு... [ மேலும் படிக்க ]

துருக்கி பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்துவைப்பு!

Wednesday, September 29th, 2021
துருக்கியின் பர்சாவுக்கான இலங்கையின் துணைத் தூதரக அலுவலகம், தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத் தலைவர் எஃப்கான்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 1500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது!

Wednesday, September 29th, 2021
யாழ்மாவட்டத்தில் பாசையூர் பகுதியில் பாரியஅளவு 24 மூட்டை மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்திவரபட்ட 1500kg மேற்பட்ட மஞ்சள்கட்டி யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால்... [ மேலும் படிக்க ]

வெல்லமன்கட மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு – பிரதேச மக்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
வெல்லமன்கட பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள் மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை... [ மேலும் படிக்க ]