Monthly Archives: March 2021

தமிழர்களின் நலன்களில் இந்தியாவின் அக்கறை தொடர்வது அவசியம் – இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை!

Saturday, March 13th, 2021
கடந்தகாலங்களைப் போன்று தமிழ் மக்களுக்கான நலன்களில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை செலுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி – ஜனாதிபதி கோட்டப ராஜபக்ச இடையே அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடல்!

Saturday, March 13th, 2021
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்தும் – வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன !

Saturday, March 13th, 2021
ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்துவதிலான உறுதிப்பாட்டை இலங்கை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஜெனிவா... [ மேலும் படிக்க ]

எம் மீது அபர்த்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன – அடியோடு நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபர்த்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் – திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிததுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இவ்வாறு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படும் – இராணுவ தளபதி நம்பிக்கை!

Saturday, March 13th, 2021
வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இது... [ மேலும் படிக்க ]

அபாயக் கட்டத்தில் யாழ்ப்பாணம் – எச்சரிக்கை அவசியம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறனர் சுகாதார அதிகாரிகள்!

Saturday, March 13th, 2021
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

‘பேருந்தில் எதிர்காலத்திற்கு’ – நூலகம் அற்ற பாடசாலைகளுக்கு நூலகங்களை வழங்கி வைத்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Saturday, March 13th, 2021
போக்குவரத்து பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை நூலகங்களாக மீள புதுப்பிக்கப்பட்டு நூலகங்கள் அற்ற பாடசாலைகளுக்கு வழங்கும் 'பேருந்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவும் அபாயம் – எச்சரிக்கிறது பொது சுகாதார பரிசோதகர் சங்கம் !

Saturday, March 13th, 2021
இலங்கையில், கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பமாகும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சுகாதார அமைச்சினால் கூறப்பட்டுள்ள சுகாதார... [ மேலும் படிக்க ]

புர்காவுக்கு வருகிறது தடை !

Saturday, March 13th, 2021
நாட்டில் புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ரேரணையில்... [ மேலும் படிக்க ]