Monthly Archives: December 2020

மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மொத்த பாதிப்பு 27,000ஐ கடந்தது!

Sunday, December 6th, 2020
இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 319 பேர் மினுவாங்கொட மற்றும்... [ மேலும் படிக்க ]

சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் கோரிக்கை!

Sunday, December 6th, 2020
சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படாத நபர்கள் வசிக்கும் அடலுகம போன்ற பிரதேசங்களுக்கு தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம்... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகள் சேவையில்- நாளைமுதல் நடைமுறை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, December 6th, 2020
ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த சேவை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பம்!

Sunday, December 6th, 2020
கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டமையால் தடைப்பட்டிருந்த நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்கள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

புரவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீவிரம் – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் இறங்குதுறையை தூர்வாரி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, December 5th, 2020
பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர் படகு இறங்குதுறையை தூர்வாரி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இந்து சிவாச்சாரியர்களுக்கு தேவையான அங்கீகாரம் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, December 5th, 2020
இந்து ஆலய சிவாச்சாரியார்களுக்கு தேவையான அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் வாழ்வாதார அபிவிருத்தியும் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவின் மின்சார தடங்கல்களுக்கு நிரந்தர தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, December 5th, 2020
நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளுகின்ற மின்சார தடங்கல் தொடர்பான இடையூறுகளுக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தை வீழ்த்த மக்கள் இடமளிக்கப்போவதில்லை! ஜோன்ஸ்டன்!

Saturday, December 5th, 2020
மக்களுக்கு பிரச்சினை இருப்பதை அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் உணர்கின்றோம். அதற்காக இந்த அரசாங்கத்தை வீழ்த்த மக்கள் இடமளிக்கப்போவதில்லை. அதனால் எமது அரசாங்கத்தை... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்திய யாழ்ப்பாணத்து விஜாஸ்காந்த்!

Saturday, December 5th, 2020
லங்கா பிரீமியர் லீக் ரி-20 போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட் வித்தியசத்தில் கொழும்பு கிங்ஸ் அணி... [ மேலும் படிக்க ]

‘புரெவி’ வலுவிழந்தாலும் கடும் மழை தொடரும் – சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Saturday, December 5th, 2020
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக்கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருக்கிறது என்று சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]