Monthly Archives: December 2020

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்!

Friday, December 11th, 2020
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்க வாருங்கள் நாடாளுமன்றில் அமைச்சர் தேவா அழைப்பு!

Friday, December 11th, 2020
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம்... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு திகதி தீர்மானம்!

Friday, December 11th, 2020
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் அந்தணர் குருகுலத்திற்கு நிரந்தர கட்டிடம் !

Friday, December 11th, 2020
ஸ்ரீ வித்யா குருகுலத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு அந்தணச் சிவாச்சாரியர்களுக்கான ஆகமக் கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறை வளர்ச்சி அடையும் – அமைச்சர் நாமல் நம்பிக்கை!

Friday, December 11th, 2020
எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையில் வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி விளையாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, December 11th, 2020
விளையாட்டு துறையை மேம்படுத்தி அதனூடாக பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான... [ மேலும் படிக்க ]

நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் – இதுவே எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும் – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Friday, December 11th, 2020
தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் அந்த மோசடி செயலை மக்களுக்கு செய்யவும் மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 197 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

Friday, December 11th, 2020
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமான வெளிநாடுகளில் சிக்கி தவித்த 197 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில் இருந்து 107 பேரும்,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு!

Friday, December 11th, 2020
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்ரஹார காப்புறுதியில் இவர்களுக்கு நாளொன்றுக்கு 3... [ மேலும் படிக்க ]

நிலைபேறானஅபிவிருத்தி திட்டத்தின் கீழ், வடக்கில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் செயற்பாடுகளின் விருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!!

Friday, December 11th, 2020
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சின் செயலாளர்,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன்... [ மேலும் படிக்க ]