Monthly Archives: December 2020

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் – ஆறு உற்பத்திப் பொருட்களுக்கு ஜனவரி முதல் தடை: – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Thursday, December 24th, 2020
ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மலையாளபுரம் இந்திய வீட்டுத் திட்ட முன்னேற்றம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் தவநாதன் நேரில் ஆராய்வு!

Thursday, December 24th, 2020
கிளிநொச்சி மலையாளபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் 24 வீடுகள் கொண்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் முன்னேற்ற நிலைமைகளை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும்,... [ மேலும் படிக்க ]

இரணைமடு சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !

Thursday, December 24th, 2020
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரும் குறித்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 24th, 2020
2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Thursday, December 24th, 2020
நத்தார் பண்டிகைக் காலத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என தெரிவீத்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை மேலும் தொடரும் – வடக்கு கிழக்கு மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Thursday, December 24th, 2020
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு!

Thursday, December 24th, 2020
2021  ஆம் ஆண்டின் பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சசு அறிவித்துள்ளது. அத்துடன் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களும் அன்றையதினம்முதல்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீது புதிய பிரேரணை வந்தாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நம்பிக்கை!

Thursday, December 24th, 2020
"கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து எமது அரசு வெளியேறிவிட்டது. எனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை... [ மேலும் படிக்க ]

அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்தல் வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, December 24th, 2020
எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்றுடன் 950 அடையாளர்: ஒருவர் பலி – இனி வரும் நாட்கள் ஆபத்தானவை என பயிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
டிசம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயால் 950 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் இறந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]