Monthly Archives: November 2020

டிரம்ப் பிரசாரத்தால் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா – 700 பேர் பலி!

Monday, November 2nd, 2020
அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் காரணமாக, சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவா்களில் 700 போ்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளனர் – கொரோனா பரவல் தொடர்பில் ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Monday, November 2nd, 2020
கொரோனா பரவல் தொடர்பில் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி இதன் காரணமாகவே நாடு தற்போதைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும்... [ மேலும் படிக்க ]

பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தம் – குடிவரவு – குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!

Monday, November 2nd, 2020
நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், இன்று 2 ஆம் திகதிமுதல் மறு அறிவித்தல்வரை, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்!

Monday, November 2nd, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வாரம் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் இதுவரை 59 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Monday, November 2nd, 2020
வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்றுவரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு – சுவாச நோயாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!

Monday, November 2nd, 2020
நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாககவும் குறிப்பாக தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது என்றும... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்கிறது – எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார அமைச்சு!

Monday, November 2nd, 2020
இலங்கையில் கொரோனா தாக்கத்தின் நிலைமை மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரு கட்டத்திற்கு மேல் கொரோனா தொற்று அதன் தன்மையை... [ மேலும் படிக்க ]

கொரோனா இறப்புகள் இரண்டு அடிப்படையில் பதிவாகின்றன – 22 ஆவது கொரோனா மரணம் தொடர்பில் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் விளக்கம்!

Monday, November 2nd, 2020
இலங்கையில் கொரோனா தொடர்பான இறப்புகள் இரண்டு வகைகளின் அடிப்படையில் பதிவாகின்றன என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். இதன்படி, இவை நேரடியான கொரோனா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு!

Monday, November 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த 228 பேர் வீடுதிரும்பினர்!

Monday, November 2nd, 2020
கொரோனா தொற்று தொடர்பில் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்த 228 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். முப்படையினரால் பராமரிக்கப்படும் ஐந்து... [ மேலும் படிக்க ]