Monthly Archives: September 2020

நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை !

Thursday, September 24th, 2020
கடன் தகவல் பணியகத்தின் (CRIB) அறிக்கைகளில் பெயர் பதிவாகியுள்ளமையினால் சில நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது... [ மேலும் படிக்க ]

இரண்டாம் நிலை வாகனங்களின் விலை அதிகரிப்பை அரசால் கட்டுப்படுத்த முடியாது – போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Thursday, September 24th, 2020
வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையுயர்வை... [ மேலும் படிக்க ]

திடமான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் இலங்கை மின்சார துறையின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான தூதுவர் பாராட்டு!

Thursday, September 24th, 2020
திடமான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் இலங்கை மின்சார துறையின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

பாதகமான வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 24th, 2020
கைச்சாத்திடப்பட்டுள்ள பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டிற்கு சாதகமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நன்மை பயக்கும் அதிக இலாபமீட்டக்கூடிய... [ மேலும் படிக்க ]

உர தட்டுப்பாடு நீக்கப்படும் – நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, September 24th, 2020
நாட்டில் தற்பொழுது நிலவும் உர தட்டுப்பாடு இரண்டு வாரத்திற்குள் தீர்க்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல்!

Thursday, September 24th, 2020
அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் முன்னாள் தென்... [ மேலும் படிக்க ]

பொது மலசல கூடம் இரவில் பூட்டப்படுவதால் வெளிமாவட்ட பயணிகள் பாதிப்பு – மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, September 24th, 2020
யாழ் பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள பொது மலசல கூடம் இரவில் பூட்டப்படுவதால்  வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குற்றம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடும் எச்சரிக்கை!

Thursday, September 24th, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களுக்கு மறுப்பு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலணியில் யாழ். பல்கலையின் துணைவேந்தர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமனம்!

Thursday, September 24th, 2020
இலங்கை கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். 2194/ 29 ஆம் இலக்க... [ மேலும் படிக்க ]

அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Wednesday, September 23rd, 2020
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள... [ மேலும் படிக்க ]