Monthly Archives: August 2020

இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு – சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, August 24th, 2020
சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு இன்று24 ஆம் திகதிமுதல் பெற்றுக் கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோமா நிலையில்

Monday, August 24th, 2020
கொரோனா தொற்றுக்கு உள்ளான இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி; கோமா நிலையிலிப்பதாகவும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் இpல்லை என்றும் வைத்தியர்கள்... [ மேலும் படிக்க ]

உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாறு கோரிக்கை!

Monday, August 24th, 2020
நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் கணித, உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வருடாவருடம் நடாத்துகின்ற மதிப்பீட்டுப் பரீட்சைகள் இன்று... [ மேலும் படிக்க ]

நாய்க் கடிக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவனும் பெண்ணும் பலி!

Monday, August 24th, 2020
நாய் கடிக்கு இலக்கான 15 வயதுச் சிறுவன்  39வயதான ஒருவனும் தாய் ஒருவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் -... [ மேலும் படிக்க ]

12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் – உலக சுகாதார ஸ்தாபனம் !

Monday, August 24th, 2020
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பெரியவர்களைப் போன்று கொரோனா தொற்று பரவாமல் இருக்க முக்கவசங்களை அணிய வேண்டியது அவசியமாகுமென என உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !

Monday, August 24th, 2020
நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த... [ மேலும் படிக்க ]

மேலும் 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Monday, August 24th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய பஹ்ரைனில் சிக்கித்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் ,நல்லூர் ,வேலணை பகுதிகளில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தகவல்!

Monday, August 24th, 2020
யாழ்ப்பாணமதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் ,வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த ஆறு மாதம் வரையிலான... [ மேலும் படிக்க ]

கோர விபத்து – இரண்டு வயது சிறுமியும் தந்தையும் உயிரிழப்பு!

Monday, August 24th, 2020
கண்டி - குருணாகல் பிரதான வீதியின் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Monday, August 24th, 2020
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு இறக்குமதி வரி ரூபா 50... [ மேலும் படிக்க ]