Monthly Archives: June 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு சௌபாக்யா கடன் திட்டத்தின்கீழ் உதவ மத்திய வங்கி நடவடிக்கை!

Thursday, June 25th, 2020
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் மத்திய வங்கி சௌபாக்யா கடன் திட்டத்தின்கீழ் மீள்நிதியளிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்ததிட்டத்துக்காக மத்திய... [ மேலும் படிக்க ]

முகக் கவசம் அணியாமல் பயணிக்க அனுமதி வழங்கும் பேருந்து நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Thursday, June 25th, 2020
பேருந்துகளின் முகக் கவசம் அணியாமல் பயணிகளை பயணிக்க அனுமதி வழங்கும் நடத்துனர்களுக்கு எதிராக கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

மூத்த அறிவிப்பாளர் சி.நடராஜசிவம் காலமானார்!

Thursday, June 25th, 2020
இலங்கையின் மூத்த அனுபவம்மிக்க அறிவிப்பாளர் நடிகர் என்ற பல துறைகளிலும் முன்னிலை வகித்த சி.நடராஜசிவம் சுகவீனம் காரணமாக நேற்று இரவு 11.30க்கு அவர் கொழும்பில் உள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 25th, 2020
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்;த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அடியவர்கள் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, June 24th, 2020
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் சமூக இடைவெளிகளை பேணி அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், உள் வீதியில் சுமார் 70 அடியவர்களையும்  வெளி வீதியில் சுமார் 300 அடியவர்களையும்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

Wednesday, June 24th, 2020
நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்த இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய... [ மேலும் படிக்க ]

மஹிந்தானந்தவிடம் விளையாட்டத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவுக் குழுவினர் விசாரணை – அனைத்து ஆவணங்களும் கையளிப்பு!

Wednesday, June 24th, 2020
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் குற்றச்சாட்டு தொடர்பில் விளையாட்டத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவுக் குழுவினர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது காரியாலயத்திற்கு... [ மேலும் படிக்க ]

நிதிப்பற்றாக்குறை – அரச ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவில் சிக்கல்!

Wednesday, June 24th, 2020
நிதிப்பற்றாக்குறையினால் மாகாண சபைகளுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுகாதார ஊழியர்களே அதிகளவில்... [ மேலும் படிக்க ]

7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் – பாகிஸ்தானுக்கு கெடு விதித்துள்ள இந்தியா!

Wednesday, June 24th, 2020
இந்தியாவில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கெடு... [ மேலும் படிக்க ]

இடர்கால 5000 ரூபா விவகாரம்: விசாரணை வளையத்துள் உத்தியோகஸ்த்தர்கள் !

Wednesday, June 24th, 2020
கொரோனா அனர்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண கொடுப்பனவினை மோசடி செய்த கிராமசேவகர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீது விசாரணை நடத்த... [ மேலும் படிக்க ]