Monthly Archives: May 2020

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா!

Saturday, May 2nd, 2020
ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17ஆம் தேதி... [ மேலும் படிக்க ]

கடமை நேரத்தில் அரச ஊழியர்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் விசேட சுற்றுநிருபம் வெளியானது!

Saturday, May 2nd, 2020
அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய... [ மேலும் படிக்க ]

கோப்பாய் குப்பிழாவத்தையில் 175 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது!

Saturday, May 2nd, 2020
45 லிட்டர் கசிப்பு மற்றும் 175 லிட்டர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கோப்பாய் குப்பிழாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் குப்பிழாவத்தை... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா குற்றச்சாட்டு!

Saturday, May 2nd, 2020
தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ’; தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சிசெய்த மாகாணசபையின் ஆழுமையற்றதும் தூரநோக்கற்றதுமான செயற்பாடுகளின் தொடர்ச்சியே இன்றுவரை வடக்கு மாகாணம் கல்வியில்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனை – சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Saturday, May 2nd, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பமாக உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை!

Saturday, May 2nd, 2020
ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி பேஸ்புக் பயனர்கள் ஒரு பேஸ்புக்... [ மேலும் படிக்க ]

11 ஆம் திகதிமுதல் வழமைக்கு திரும்புகின்றது இலங்கை – அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தரவு!

Saturday, May 2nd, 2020
கொரோனா அச்சுறுத்தல் இன்றும் இருந்துவரும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், மக்களின் வாழ்க்கை மற்றும் நிறுவன... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பானது என்றால் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்படும் – பிரித்தானியா அறிவிப்பு!

Saturday, May 2nd, 2020
பிரித்தானியாவில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால், அபராதம் விதிக்கப்படலாம் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளை மையப்படுத்தி தரம் 10 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை முன்னனெடுக்க நடவடிக்கை – கல்வி அமைச்சின் செயலாளர்!

Saturday, May 2nd, 2020
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதன் பின்னர், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாயின், விசேட நேர அட்டவணை முறைமைக்கு அமைய, அதைச் செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருவர் உயிரிழப்பு – கொரோனா தொற்றில்லை என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியது!

Saturday, May 2nd, 2020
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் இறந்தவர்கள் இருவரும் கொரோனா வைரஸால் உயிரிழக்கவில்லை என வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு குணசிங்கபுர... [ மேலும் படிக்க ]