Monthly Archives: May 2020

ஆர்னோல்ட்டின் அதிகாரத் துஸ்பிரயோகம்: முற்றுப்புள்ளி வைத்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Saturday, May 16th, 2020
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக தனது முதல்வர் பதவியின் அதிகாரங்களை பிரதி மேயருக்கு கொடுக்காது தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்பட்ட காணிகளில் பயன்தரு மரங்களையாவது நடுங்கள்; யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்த தளபதி கோரிக்கை!

Saturday, May 16th, 2020
படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது. குடியமராவிடினும் மக்கள் தமது காணிகளில் பயன்தரு மரங்களை நட்டு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Saturday, May 16th, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய முறைமையில்... [ மேலும் படிக்க ]

தஞ்சம் கோருவோரின் தற்காலிக வதிவிட அனுமதி நீடிப்பு; பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி!

Saturday, May 16th, 2020
பிரான்ஸில் தங்கியுள்ள அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள், வெளிநாட்டவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக வதிவிட அனுமதிப் பத்திரங்களின் பாவனைக்காலம் மேலும்... [ மேலும் படிக்க ]

இலங்கையை நோக்கி அடுத்த ஆபத்து : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Saturday, May 16th, 2020
தெற்கு அந்தமான் அருகே தாழ் அமுக்க பிரதேசம் உருவாகி பின்னர் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து புயாலாக மாறுகின்றதாக கடந்த ஒரு வாரமாக காட்டுகின்றது. அதன் விளைவாக பலத்த மழை... [ மேலும் படிக்க ]

ஊரங்கு உத்தரவவை மீறினால் கைது – சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா எச்சரிக்கை!

Saturday, May 16th, 2020
நாளைதினம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்றும் சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் வழமைக்கு திரும்பும் அவுஸ்திரேலியா!

Saturday, May 16th, 2020
அவுஸ்திரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்தில் இன்றுமுதல் உணவு விடுதிகள் மற்றும் களியாட்டவிடுதிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

வாகன வருமான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

Saturday, May 16th, 2020
காலாவதியாகியுள்ள வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்திரங்களை புதுப்பிக்க எதிர்வரும் ஜுலை 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு – பொலிஸ் ஊடகப் பிரிவு!

Saturday, May 16th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12000 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி முதல் இன்று காலை 6.00 மணி வரையில் 12482 பேருக்கு எதிராக வழக்குத்... [ மேலும் படிக்க ]

இன்று முன்னிரவு 8 மணிமுதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் அமுலாகும் ஊரடங்கு !

Saturday, May 16th, 2020
நாடு முழுவதும் இன்று முன்னிரவு 8 மணிமுதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா... [ மேலும் படிக்க ]