Monthly Archives: May 2020

திறக்கப்படாதுள்ள உணவகங்களை திறப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு சுகாதார அதிகாரிகளிடம் அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க கோரிக்கை!

Wednesday, May 20th, 2020
கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை திறக்கப்படாதுள்ள உணவகங்களை எதிர்வரும் வாரத்தில் திறப்பதற்கு அவசியமான சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வழங்குமாறு சுகாதார பிரிவு அதிகாரிகளிடம்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் நீடிப்பு – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!

Wednesday, May 20th, 2020
ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார நிறுவனம் 30 நாளில் சீனாவிடம் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்துக்காட்ட வேண்டும், – அமெரிக்கா!

Wednesday, May 20th, 2020
கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும்... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியை கடைபிடிக்க பந்து வீச்சாளர்களுக்கு கட்டுப்பாடு!

Wednesday, May 20th, 2020
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின்போது பந்தை பளபளப்பாக்க பந்து வீச்சாளர்கள்... [ மேலும் படிக்க ]

வெளியேறுகிறது அம்பான் சூறாவளி – 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கின்றது வளிமண்டலவியல் திணைக்களம் !

Wednesday, May 20th, 2020
வடக்கில் நிலை கொண்டுள்ள அம்பான் சூறாவளி இன்றைய தினம் வடகிழக்கு ஊடாக நாட்டை விட்டு வெளியேறவுள்ள நிலையில் மாலை நேரத்தில் மேற்கு வங்காள கடற்கரை ஊடாக பயணிக்கும் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

விடுமுறையில் சென்று திரும்பும் பொலிஸாரை 7 நாட்கள் தனித்திருக்க செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்து!

Wednesday, May 20th, 2020
ஒரு நாள் ஓய்வின் அடிப்படையில் விடுமுறையில் சென்று மீண்டும் பணிக்கு திரும்பும் பொலிஸ் அதிகாரிகளை சில நிபந்தனைகளின் கீழ் கடமையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம் என பதில் பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு – பொலிஸ் ஊடக பிரிவு!

Wednesday, May 20th, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறிய 660 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 256 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றை... [ மேலும் படிக்க ]

பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதி – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!

Wednesday, May 20th, 2020
அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய இடங்களில், மாகாணங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

Wednesday, May 20th, 2020
நேற்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக 35 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், மொத்தமாக இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றில் மூன்றாவது நாளாக பரிசீலிப்பு!

Wednesday, May 20th, 2020
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக அறிவித்து வெளியாக்கப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானிக்கும் எதிரான அடிப்படை... [ மேலும் படிக்க ]