Monthly Archives: May 2020

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி தெரிவித்தார் – பாக்கிஸ்தான் அதிகாரிகள் தகவல்!

Saturday, May 23rd, 2020
பாக்கிஸ்தானில் 107 பயணிகளுடன் விழுந்து நொருங்கிய விமானத்தின் விமானவோட்டி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என பிஐஏ விமானசேவையின் தலைவர் அர்சாட் மலிக்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு ஆபத்து – பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்!

Saturday, May 23rd, 2020
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இலங்கையில் சிறுவர்களை தாக்கும் கவசாகி நோய் பரவ கூடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Saturday, May 23rd, 2020
கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தொடர்ந்து மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம்... [ மேலும் படிக்க ]

வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பிரதமரிடம் கோரிக்கை !

Saturday, May 23rd, 2020
வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோலுக்கு எதிராக வழக்கு – காவல்துறை ஊடகப்பிரிவு!

Saturday, May 23rd, 2020
நேற்றையதினம் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் 138 வாகனங்களையும்... [ மேலும் படிக்க ]

ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்ததை மறுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020
இலங்கையில் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவை இருந்தது என்பதை மறுக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை மாற்றும் கேவலமான அரசியலை எப்போதும் நாம் மேற்கொண்டது கிடையாது – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன் தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020
தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு இனவாதத்தையும் மத வாதத்தையும் தூண்டி முரண்பாடுகளை ஏற்படுத்தும் கேவலமான அரசியலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  எப்போதும் மேற்கொண்டது... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையை மூலதனமாக்கி, கடந்த கால வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்து மக்கள் பணிகளை தொடர்வோம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் !

Saturday, May 23rd, 2020
முடியும் என்ற நம்பிக்கையை மூலதனமாக்கி, கடந்த கால வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்து மக்கள் மத்தியில் பணிகளை மேற்கொள்வோமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல்... [ மேலும் படிக்க ]

உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுவிட்டனர் – வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020
உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுள்ளனர் என்று வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, May 23rd, 2020
கொரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை தொடர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு... [ மேலும் படிக்க ]