Monthly Archives: April 2020

பொருளாதாரத்தை தாக்க தயாராகும் கொவிட் 19 – எச்சரிக்கும் உலக வங்கி !

Saturday, April 4th, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவலானது உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது வறுமை கோட்டுக்கு... [ மேலும் படிக்க ]

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – அமெரிக்காவில் ஒரே நாளில் 1321 பேர் பலி!

Saturday, April 4th, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம்... [ மேலும் படிக்க ]

கொரோனா விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு!

Saturday, April 4th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம்: மீறிய 12,223 பேர் கைது – பொலிஸார் தெரிவிப்பு!

Saturday, April 4th, 2020
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12,223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த 24... [ மேலும் படிக்க ]

நான்கு பேருக்கு கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் மர்மம்: ஆபத்து என எச்சரிக்கை செய்கிறது இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Saturday, April 4th, 2020
கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வருக்கு எவ்வாறு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னமும் உறுதி செய்ய முடியவில்லை என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கிறது கொரோனா வைரஸ் தாக்கம்: எதிர்கொள்ள தயாராகிறது யாழ் போதனா வைத்தியசாலை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Saturday, April 4th, 2020
மனித உயிர்களை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையில் 5 ஆவது மரணமும் பதிவானது!

Saturday, April 4th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்... [ மேலும் படிக்க ]

அரியாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, April 4th, 2020
யாழ்ப்பாணத்தில் அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸின் நிலைமையை புரட்டிப் போட்ட கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 588 பேர் பலி!

Saturday, April 4th, 2020
பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 588 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,500-க்கும் அதிகமாக உள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் எதிரொலி: நாய், பூனை கறிக்கு தடை விதித்தது சீனா!

Saturday, April 4th, 2020
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை வன விலங்குகளின் இறைச்சியை உண்பதுடன் தொடர்புபடுத்தபட்ட பின்னர் சீன அதிகாரிகள் வன விலங்குகளின் இறைச்சியை விற்பதற்கு தடை விதித்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]