Monthly Archives: January 2020

சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 பேர் கைது – மலேசியாவில் சம்பவம்!

Wednesday, January 29th, 2020
மலேசியாவின் சாபா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் Gasak என்ற இத்தேடுதல் நடவடிக்கையில்... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை!

Wednesday, January 29th, 2020
மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது நிர்கதிக்குள்ளான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடக்கின் அனலைத்தீவு... [ மேலும் படிக்க ]

கூடைப்பந்து வீரர் மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்!

Wednesday, January 29th, 2020
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கூடைப்பந்து சங்க (என்.பி.ஏ.) போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடி தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் அதிக புள்ளிகள்... [ மேலும் படிக்க ]

600 வீரர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி!

Wednesday, January 29th, 2020
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் படை அதிகாரியின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சபார் மஹ்மூத் அப்பாசி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 4 ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

Wednesday, January 29th, 2020
2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்குதல்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

Wednesday, January 29th, 2020
சீனாவின் மூன்று நகரங்களை சேர்ந்த மக்கள் நாட்டிற்கு வருவதற்கான விசாவை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இரத்து செய்துள்ளது. வுஹான், ஹூவெங்ஹென்ஞ் மற்றும் ஏசு ஆகிய மூன்று... [ மேலும் படிக்க ]

கொரோனா குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே பில் கேட்ஸ் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!

Wednesday, January 29th, 2020
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 107 பேர் பலி : 100,000 பேர் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Wednesday, January 29th, 2020
சீனாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 என்று அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

கியூபாவில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

Wednesday, January 29th, 2020
ஜமைக்கா மற்றும் கியூபா நாடுகளில் 7.7 ரிக்டர் அளவுகோலில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தள்ள சீன மக்களுக்கு சீன தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

Wednesday, January 29th, 2020
சீனாவில் இருந்து இலங்கை வந்துள்ள சீன நாட்டவர்களுக்கு இலங்கையிலுள்ள சீன தூதரகம் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது. அதன்படி, தங்களது இலங்கைச் சுற்றுலாத் திட்டத்தை இரத்துச் செய்து,... [ மேலும் படிக்க ]