Monthly Archives: January 2020

ஜிஎஸ்பி பிளஸ் : இலங்கைக்கான வரிச்சலுகையை மேலும் நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

Monday, January 20th, 2020
இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நீடிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்த நீடிப்பு 2023ஆம்ஆண்டு வரை அமுலில் இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம்... [ மேலும் படிக்க ]

80 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவு!

Monday, January 20th, 2020
உலகம் முழுவதும் கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுந்தது.... [ மேலும் படிக்க ]

பேருந்து கோர விபத்து – 5 பேர் பலி – பலர் படுகாயம்!

Monday, January 20th, 2020
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கதிர்காமம் வீதியில் ஹூங்கம பகுதியில்... [ மேலும் படிக்க ]

புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு – நில அளவையாளர் திணைக்களம்!

Monday, January 20th, 2020
இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில... [ மேலும் படிக்க ]

மார்ச் முதல் ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டு – ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர்!

Monday, January 20th, 2020
மார்ச் மாதம் தொடக்கம் ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்... [ மேலும் படிக்க ]

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..!

Monday, January 20th, 2020
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றுமுதல் (20) மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் கிழக்கு,... [ மேலும் படிக்க ]

பதற்றமான நிலையிலும் ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்பினை பயன்படுத்தும் கட்டார் !

Monday, January 20th, 2020
பதற்றமான நிலையிலும் ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்பினை கட்டார் மற்றும் பல பாரசீக குடாவை சேர்ந்த வானூர்தி சேவைகள் தொடர்ந்தும் உபயோகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு... [ மேலும் படிக்க ]

சகல அமைச்சுகளுக்கும் உதவி செயலாளர்கள்: அரசாங்கம்!

Monday, January 20th, 2020
சகல அமைச்சுகளுக்கும் தொழிற்சங்க மற்றும் பணியாளர் உறவுகளுக்காக உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட கட்சியின் நிர்வாகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, January 19th, 2020
யாழ் மாவட்டத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்தினருடன் சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள்... [ மேலும் படிக்க ]