Monthly Archives: September 2019

புதிய ஆட்சியில் உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் – பூவக்கரை மக்கள் மத்தியில் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, September 3rd, 2019
தற்போதைய ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் மக்களின் வரிப்பணத்தில் தமது அரசியல் செயற்பாட்டிற்கான திட்டங்களையே திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மயிலங்காடு கிரம அபிவிருத்திச் சங்கத்தின் கட்டட புனரமைப்பிற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் காசோலை வழங்கிவைப்பு!

Tuesday, September 3rd, 2019
ஏழாலை தெற்கு மயிலங்காடு கிரம அபிவிருத்திச் சங்கத்தின் கட்டட புனரமைப்பிற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் 90 ஆயிரம் ரூபா நிதிக்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வறிய மக்களது... [ மேலும் படிக்க ]

பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர் – கோட்டாபய ராஜபக்ஷ!

Tuesday, September 3rd, 2019
பாதுகாப்பான மற்றும் ஒழுக்கம் மிக்க நாட்டை உருக்குவதாக தான் தெரிவித்த கருத்து தொடர்பில் சிலர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களின் காணிகள் மோசடியாக விற்பனை – அதிர்ச்சியில் மக்கள்!

Tuesday, September 3rd, 2019
சுமார் ஐயாயிரம் கோடி ரூபா பெறுமதியான காணி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழ்ந்து வரும் மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும்... [ மேலும் படிக்க ]

சமூக சமனிலையை உறுதிப்படுத்துவதே நோக்கமாகும் – ஜனாதிபதி!

Tuesday, September 3rd, 2019
மாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்றே சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலம்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசுவது சிறந்தது – மக்கள் விடுதலை முன்னணி!

Tuesday, September 3rd, 2019
தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேரம்பேசி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஆகவே... [ மேலும் படிக்க ]

அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு : கோத்தபாய!

Tuesday, September 3rd, 2019
எனது ஆட்சியில் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர்!

Tuesday, September 3rd, 2019
போரா முஸ்லிம்களின் தேசிய மாநாடு காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 நாட்களுக்கு கொழும்பிற்கு பிரவேசிக்கும் வாகனங்கள், காலி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்… 76 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை?

Tuesday, September 3rd, 2019
19ஆம் திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தின் ஆயுட் காலத்தை 5 வருடங்களாக குறைத்தமையினால் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 76 உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகும் நிலை... [ மேலும் படிக்க ]

பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை – காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்!

Tuesday, September 3rd, 2019
பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்புடைய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் செய்த பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று குற்றம்... [ மேலும் படிக்க ]