Monthly Archives: September 2019

வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் தற்போது நாடு உள்ளது – கோட்டாபய ராஜபக்ஷ!

Sunday, September 8th, 2019
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாட்டின் உள்ள மிக முக்கியமான பொருளாதார மையங்கள் அந்நியப்படுத்தவில்லை என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு – மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, September 8th, 2019
பறக்கப்போகும் பிள்ளைகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தாமதம் என கூறுவது தவறானது – மனித உரிமைகள் ஆணையம்!

Sunday, September 8th, 2019
ஐ. நா. சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுடன் இணங்கிய செயன்முறையை மனித உரிமைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. துப்புரவுப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாகக் கூறும் அறிக்கைகள் தவறானவை... [ மேலும் படிக்க ]

இலங்கை துறைமுகத்தில் வெளிநாட்டு கடற்படைக் கப்பல்!

Sunday, September 8th, 2019
பங்களாதேஷ் கடற்படை கப்பல் ஒன்று நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. 'சோமுத்ரா அவிஜான்' என்றழைக்கப்படும் இக் கப்பலுக்கு இலங்கை... [ மேலும் படிக்க ]

ரணிலுக்காக மக்களை விரட்டி விரட்டி பிடித்த விஜயகலாவும் ஆர்னோல்ட்டும் – அதிர்ப்தியில் உத்தியோகத்தர்கள்!

Sunday, September 8th, 2019
யாழ்.மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரசன்னத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்டாயமாக கலந்து கொள்ள... [ மேலும் படிக்க ]

விளையாட்டு விரர்களுக்கு குமார் சங்கக்கார ஆலோசனை!

Sunday, September 8th, 2019
சர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 43 இல் 23 ஊழல் சம்பவங்கள் இலங்கையில் இருந்து பதிவாகியுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார... [ மேலும் படிக்க ]

பலாலி – சென்னை விமான சேவையை தடுக்க பேரம்பேசலா?

Sunday, September 8th, 2019
விரைவில் வலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை... [ மேலும் படிக்க ]

பலமான காற்றுடன் கடற் கொந்தளிப்பும் காணப்படும் – வானிலை அவதான நிலையம்!

Sunday, September 8th, 2019
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக... [ மேலும் படிக்க ]

சாரதி கவனக் குறைவு: அதிர்ச்சியில் பெண் பலி!

Sunday, September 8th, 2019
சாரதியின் கவனக்குறைவு காரணமாக  கப் ரக வாகனம் வீதியைவிட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தீவகம் அல்லைப்பிட்டிச் சந்தியில்... [ மேலும் படிக்க ]

மக்கள் பணத்தை ஏப்பமிடுகிறது மாநகர சபைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வும் “என்ரபிரைஸ் ஶ்ரீலங்காவும்” – யாழ்ப்பாணத்து புத்திஜீவிகள் ஆதங்கம்!

Saturday, September 7th, 2019
யாழ் மாநகர சபைக்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்திற்கான கண்காட்சியும் இன்று யாழ்ப்பாணத்தில் பெரும் எடுப்பில்... [ மேலும் படிக்க ]