Monthly Archives: September 2018

ஜனாதிபதி செயலணி பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ!

Monday, September 3rd, 2018
ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றி வரும் நிலையில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் தப்பியோட்டம் : சிறைச்சாலையில் 39 பேர் பலி!

Monday, September 3rd, 2018
லிபியாவில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

மீண்டும் லசித் மாலிங்க – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Monday, September 3rd, 2018
2018ம் ஆண்டு ஆசியாக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்கவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேகப் பந்து வீச்சாளரான... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!

Monday, September 3rd, 2018
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது பெறுபேறுகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் திணைக்கள... [ மேலும் படிக்க ]

பாணின் புதிய விலை 65 ரூபா!

Monday, September 3rd, 2018
பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால்... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ணம் : வாய்ப்பை இழக்கும் தனஞ்சய!

Monday, September 3rd, 2018
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஆசிய கிண்ண... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கான நிதி 2,130 கோடியை இரத்து செய்ய அமெரிக்கா முடிவு!

Monday, September 3rd, 2018
பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை (300 மில்லியன் டாலா்) ரத்து செய்வதென்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. லஷ்கா்-ஏ-தொய்பா, ஹக்கானி குழு உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

வட கொரியாவுக்கு பிரதிநிதி குழுவை அனுப்புகிறது தென் கொரியா!

Monday, September 3rd, 2018
செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கொரிய உச்சி மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தென்கொரியா தனது உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை வட... [ மேலும் படிக்க ]

பன்றிக் காய்ச்சல் : சீனாவில் 38,000 பன்றிகள் கொன்று குவிப்பு!

Monday, September 3rd, 2018
சீனாவில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் பயம் காரணமாக 38,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டன. இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா ஞாயிற்றுக்கிழமை... [ மேலும் படிக்க ]

தொடரை வென்றது இங்கிலாந்து!

Monday, September 3rd, 2018
இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை... [ மேலும் படிக்க ]