Monthly Archives: June 2018

சடுதியாக அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

Tuesday, June 19th, 2018
சந்தையில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பெய்த கடும்மழை காரணமாக உரிய வகையில் மரக்கறி உற்பத்தியை மேற்கொள்ள முடியாது... [ மேலும் படிக்க ]

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள105 வயது மூதாட்டியின் செவ்வி!

Tuesday, June 19th, 2018
அமெரிக்காவில் வசித்து வரும் 105 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வி பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. குறித்த மூதாட்டி நான் புகைப்பிடிப்பேன், மது... [ மேலும் படிக்க ]

கொழும்பில் வர்த்தக கலந்துரையாடல் ஆரம்பம்!

Tuesday, June 19th, 2018
நாட்டின் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறும். குறித்த... [ மேலும் படிக்க ]

இந்த வருடம் மாகாண சபைத் தேர்தல் இல்லை – அமைச்சர் முஸ்தபா

Tuesday, June 19th, 2018
ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடம் இடம்பெற வாய்ப்பில்லை என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்னர் எல்லை நிர்ணய... [ மேலும் படிக்க ]

புதிய சம்பள கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் – சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஜினசிறி தடல்லகே!

Tuesday, June 19th, 2018
அரச சேவையில் புதிய சம்பள கட்டமைப்பொன்றை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஜினசிறி தடல்லகே... [ மேலும் படிக்க ]

ரயில் சேவையில் புதிதாக 232 ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் – ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர்!

Tuesday, June 19th, 2018
ரயிலவே துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம 2020ம் ஆண்டளவில் ரயில் சேவையில் புதிதாக 232 ரயில்... [ மேலும் படிக்க ]

பால் மா விலை அதிகரிப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை – நுகவோர் அலுவல்கள் அதிகார சபை!

Tuesday, June 19th, 2018
பால் மா விலை அதிகரிப்பு குறித்து எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நுகவோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சபையின் தலைவர்  அசித திலக்கரட்ன கருத்து... [ மேலும் படிக்க ]

தபால் ஊழியர் வேலைநிறுத்தம்: நாளாந்தம் 17 கோடி ரூபா நட்டம் – தபால்மா அதிபர்!

Tuesday, June 19th, 2018
தபால் ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டுமென தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன கேட்டுள்ளார். அத்துடன் ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பார்வைக்குவரும் கொழும்பு துறைமுகம்!

Tuesday, June 19th, 2018
கொழும்பு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறக்குமாறு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மகிந்த... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் பூஜித்துக்கு பதிலாக விக்ரமரத்ன நியமனம்!

Monday, June 18th, 2018
பொலிஸ் மா அதிபராக மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]