Monthly Archives: September 2017

பாதுகாப்பு செயலாளர் – ஆஸி வெளிவிவகார செயலாளர் சந்திப்பு!

Tuesday, September 5th, 2017
  அவுஸ்ரேலிய வெளிவிவகார செயலாளர் பிரான்செஸ் அடம்சன் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சில்... [ மேலும் படிக்க ]

‘Vision-2025’ வெளியீடு!

Tuesday, September 5th, 2017
தூரநோக்கு 2025 'வளமான நாடு' என்ற அடுத்த எட்டு வருட காலத்திற்கான இணக்கப்பாட்டு அரசாங்கம் வகுத்த பொருளாதாரக் கொள்கை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் – உதய கம்மன்பில!

Tuesday, September 5th, 2017
குற்றவியல் சட்டத்தில் காணப்படும் இராஜதுரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகவை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்  உதய... [ மேலும் படிக்க ]

நேபாளத்துக்கு உதவும் இலங்கை!

Tuesday, September 5th, 2017
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு இலங்கை 50 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி உதவியை நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் சுவர்னா பெரேரா, நேபாள அரசிடம் வழங்கியதாக... [ மேலும் படிக்க ]

அணுகுண்டை இரகசியமாக பரிசோதித்த வடகொரியா – அச்சத்தில் வல்லரசுகள்!

Tuesday, September 5th, 2017
உலக நாடுகளின் தடையையும் மீறி வடகொரியா பரிசோதித்த அணுகுண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும்... [ மேலும் படிக்க ]

தனியார் பஸ்க பயணிகளுக்கு !

Tuesday, September 5th, 2017
  கொழும்பு, கம்பஹா மற்றும், களுத்துறை மாவட்டங்களில் வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் ஏதேனும் சம்பவங்கள் நடைபெறுமானால் இது... [ மேலும் படிக்க ]

ரவிராஜ் கொலை வழக்கு டிசம்பர் 12 வரை ஒத்திவைப்பு!

Tuesday, September 5th, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட கோரி அவரது மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மனு... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீதான தாக்குதல் சம்பவமானது கண்டனத்திற்குரியதாகும்.

Monday, September 4th, 2017
மூத்த ஊடகவியலாளர் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது கண்டனத்திற்குரியதாகும். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வடபுலத்தில்... [ மேலும் படிக்க ]

உயிரைக் கொல்கிறது நீலத் திமிங்கலம்: கடிவாளம் போடுவது யார்?

Monday, September 4th, 2017
உயிரைப் பறிக்கும் புளூவேல் (நீலத் திமிங்கிலம்) ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஊறணி பாடசாலைக் காணி விடுவிவிப்பு!

Monday, September 4th, 2017
வலிகாமம் வடக்கு இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணிபாடசாலைக் காணி இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருடங்களாக உயர்பதுகாப்பு வலயங்களாக படையினரின்... [ மேலும் படிக்க ]