Monthly Archives: September 2017

யாழ். துன்னாலை வன்முறைச் சம்பவம்: 39 பேரின் விளக்கமறியல் நீடிப்பு 

Saturday, September 9th, 2017
யாழ். துன்னாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கடற்படையினர் மீதான தாக்குதல் சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் தடுத்து... [ மேலும் படிக்க ]

இராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவு!

Saturday, September 9th, 2017
யாழ்.பலாலி இராணுவ படைத்தலைமையத்தில் இருந்து இராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளார். காங்கேசன்துறை ஊறணி பகுதியில் உள்ள 4வது படைப்பிரிவினைச் சேர்ந்த இவர் நேற்று முதல்... [ மேலும் படிக்க ]

வெளியேறியது ஜமைக்கா அணி!

Saturday, September 9th, 2017
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நாக் அவுட் சுற்றில் சங்ககாரா தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசான் வோரியர்ஸ்... [ மேலும் படிக்க ]

நிர்வாக அதிகாரிகள் தெரிவின்போது தமிழ் மொழி ரீதியான தெரிவுகள் புறக்கணிக்கப்படுகின்றதா?

Saturday, September 9th, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புகளைக் கோரியதான போராட்டங்கள் மேற்படி... [ மேலும் படிக்க ]

பிரபல வீரர் திடீர் மரணம்!

Saturday, September 9th, 2017
இலங்கைக்காக சர்வதேச அளவில் குத்துச் சண்டை போட்டியில் வெற்றிபெற்ற கயன் சஞ்சீவி ஜெயவீர என்ற பிரபல குத்துச் சண்டை வீரர் உயிரிழந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு பின்லாந்தில் இடம்பெற்ற 36 ஆவது டேமர்... [ மேலும் படிக்க ]

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக்கோவை இலக்கம்!

Saturday, September 9th, 2017
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உலகளாவிய வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைவராக அரவிந்த!

Saturday, September 9th, 2017
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஒரு பாடசாலை மாணவி மாயம்!

Saturday, September 9th, 2017
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

பொலிஸார் மீது வாள்வெட்டு – மாட்டினர் ரவுடிகள்!

Saturday, September 9th, 2017
கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 14 பேரில் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த யூலை மாதம் 30 ஆம் திகதி 10 க்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கு- தெற்கை விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் – கல்வி இராஜாங்க அமைச்சர்!

Saturday, September 9th, 2017
வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டரங்கில் அகில... [ மேலும் படிக்க ]