Monthly Archives: September 2017

எதிர்வரும் 03ம் திகதி தேசிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிப்பு!

Wednesday, September 27th, 2017
எதிர்வரும் 03ம் திகதி தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவர் அமைச்சர் கலாநிதி சரத்... [ மேலும் படிக்க ]

தனியார் மயமாகிறது மக்கள் வங்கி – இலங்கை வங்கிகள்?

Wednesday, September 27th, 2017
மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினை தனியார் மயப்படுத்த அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அனைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

மூன்று உணவு வகைகள்  விலைகள் உயர்வு!

Wednesday, September 27th, 2017
வாயுவின் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து உணவுகளின் விலையிலும் அதிகரிப்பினை ஏற்படுத்த தாம் தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் தேசிய... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

Wednesday, September 27th, 2017
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு ‘ட்ரயல் அட் பார்’ நீதிபதிகள் குழுவினால் இன்று(27) வழங்கப்படவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களின்... [ மேலும் படிக்க ]

கடற்படை பேச்சாளரின் பிணை கோரிய விண்ணப்பம் நவம்பரில் பரிசீலனை!

Wednesday, September 27th, 2017
முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பீ. தசநாயகவின் பிணை கோரிய விண்ணப்பம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பரிசீலனை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தமக்கு பிணை கோரி,... [ மேலும் படிக்க ]

மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில்!

Wednesday, September 27th, 2017
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை... [ மேலும் படிக்க ]

400 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!

Wednesday, September 27th, 2017
மீண்டும் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது என்று சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் ஜீ விஜயவீர தெரி வித்ததுடன் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு... [ மேலும் படிக்க ]

2018 வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆலோசனைகள் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்!

Wednesday, September 27th, 2017
புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்க முடியும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. பொருளாதாரத்துறையில்  உற்பத்தி, விவசாய மற்றும்... [ மேலும் படிக்க ]

மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள் – அமைச்சர் திசாநாயக்க!

Wednesday, September 27th, 2017
வடக்கு, கிழக்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க... [ மேலும் படிக்க ]

சிகிச்சை பெற்றுவரும் வடக்கு முதல்வரை பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, September 27th, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று... [ மேலும் படிக்க ]