Monthly Archives: June 2016

நயினாதீவு கடலில் மூழ்கி மூவர் பலி!

Sunday, June 19th, 2016
நயினாதீவு நாக பூசணிஅம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழாவுக்கு சென்ற எட்டுப் பேர் அடங்கிய இளைஞர் குழுவொன்று நயினாதீவு கடலில் நீராடிய போது அதில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மூன்று புதிய வங்கிகள்!

Sunday, June 19th, 2016
தனித்தனியாக இயங்கும் ஆறு அரசாங்க வங்கிகளை ஒன்றிணைத்து மூன்று புதிய வங்கிகளை உருவாக்க அரசாங்கத்தின் பொருளாதார பேரவை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் அரச... [ மேலும் படிக்க ]

கைவிடப்படுகின்றது பொருத்து வீட்டுத் திட்டம்?

Sunday, June 19th, 2016
லட்சுமி மிட்டல் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவிருந்த பொருத்துவீட்டுத் திட்டத்தினைக் கைவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை கரைக்கு வர அனுமதி!

Sunday, June 19th, 2016
பழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த பல இலங்கை தமிழ் குடியேறிகள், கரைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை வென்றது ஜிம்பாப்வே!

Sunday, June 19th, 2016
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ’திரில்’ வெற்றி பெற்றது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றது. தற்போது 2 டி20... [ மேலும் படிக்க ]

ரொனால்டோவின்  தவறால் வெற்றியை தவறவிட்ட போர்த்துக்கல்!

Sunday, June 19th, 2016
யூரோ கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் தவறால் போர்த்துக்கல் அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. ஐரோப்பியக் கால்பந்து போட்டிகள் தொடரில் நேற்று மூன்று... [ மேலும் படிக்க ]

4600 படை வீரர்கள் பணி நீக்கம்!

Sunday, June 19th, 2016
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 4600 படைவீரர்களை சட்ட ரீதியாக அவர்களது சேவையில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தில் இருந்து 4229 படை... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர் பிரச்சினையில் இணக்கப்பாடு!

Sunday, June 19th, 2016
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் எழுந்த நெருக்கடியான நிலைமை இணக்கத்திற்கு வரும் சூழல் உருவாக்கியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ள அனுர சேனாநாயக்க?

Sunday, June 19th, 2016
முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்அதிபர் அநுர சேனாநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ரஷியாவுக்கான தடை பாரபட்சமானது – புதின்

Sunday, June 19th, 2016
ரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார். பரவலான ஊக்கமருந்து... [ மேலும் படிக்க ]