Monthly Archives: May 2016

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வாபஸ்!

Friday, May 20th, 2016
தேர்தல் ஒன்றுக்கான அல்லது மக்கள் தீர்ப்பொன்றுக்கான காலத்தின்போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் தொடர்பானவற்றை  அரசாங்கம் வாபஸ் பெற்றுக்... [ மேலும் படிக்க ]

மக்களது அடிப்படைத் தேவையான குடிநீரை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !

Friday, May 20th, 2016
குடாநாட்டில் குடிநீர் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை துரிதமாக ஏற்படுத்திக்கொடுப்பதுடன் அவற்றை மக்கள் விரைவாக... [ மேலும் படிக்க ]

வேலைவாய்ப்பு வழங்கலில் வடக்கு –  கிழக்கு  உள்வாங்கப்படும் விகிதாசாரம் என்ன? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, May 20th, 2016
யாழ். குடா நாட்டில் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அதற்கு போதைவஸ்து பாவனை உந்து சக்தியாக அமைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று... [ மேலும் படிக்க ]

முக்கிய கோரிக்கை.!

Friday, May 20th, 2016
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களை பெற வருபவர்களிடம் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

பாரிய நிலவெடிப்பு :191 பேர் இடம் பெயர்வு.!

Friday, May 20th, 2016
கலஹா, டுனாலி, மல்பேரி பிரிவு கிராமத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பாரிய நில வெடிப்பின் காரணமாக 48 குடும்பங்களை சேர்ந்த 191 பேர் இடம் பெயர்ந்து டுனாலி தமிழ் வித்தியாலயத்தில்... [ மேலும் படிக்க ]

நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு!

Friday, May 20th, 2016
நாட்டில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் சகல நிவாரண பொருட்களுக்கும் வரி விலக்கு செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா உதவி.!

Friday, May 20th, 2016
நாட்டில் நிலவி வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவுள்ளதாக அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிஷப் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு உதவுங்கள் : அறிமுகமானது விசேட தொலைபேசி இலக்கம்!

Friday, May 20th, 2016
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணங்களை சேகரிக்கும் பணியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில் 011 27 86 384, 071 23 65 965, மற்றும் 071 83 87 212 ஆகிய... [ மேலும் படிக்க ]

நிவாரணப்பொருட்களுடன் இரு இந்திய கப்பல்கள் வருகை!

Friday, May 20th, 2016
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தியாவிலிருந்து நிவாரணப்பொருட்களுடன் இரு கப்பல்கள் கொழும்பிற்கு வந்துள்ளது. அதேவேளை,... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தில் வடக்கு – கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளது விகிதாசாரம் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?  – பிரதமரிடம்  டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, May 20th, 2016
சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு, தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற பகுதியாக எமது வடபகுதி இருப்பதால், இளம் வயதினர் சமூகவிரோத... [ மேலும் படிக்க ]