தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகப் பணிகளை உரிய அதிகாரி ஒருவரிடம் ஒப்படைப்பது நிர்வகிப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகத்... [ மேலும் படிக்க ]
நேற்றுமுதினம் நாடாளுமன்றத்தில் நிலையான கட்டளைகள் 23/2 இன் கீழ் சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற... [ மேலும் படிக்க ]
பிரசித்தி பெற்ற முல்லைத் தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவையொட்டி நாளை 22,23,24 ஆம் திகதிகளில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கண்ணகி அம்மன் ஆலயம் வரை... [ மேலும் படிக்க ]
இயற்கை இடரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் யாழ்.மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, உதவிப் பொருள்களை வழங்க விரும்புவர்கள்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.... [ மேலும் படிக்க ]
அப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது புதிய கைப்பேசிகளான iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே.
எனினும் இக் கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள்... [ மேலும் படிக்க ]
ஜேர்மனியில் விமானியின் சாமர்த்தியத்தால் தரையிறங்கும் கடைசிநேரத்தில் விமானம் ஒன்று அதிர்ஷ்டவசமான தப்பியது. இதனால் அதில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர்.
முனிச் விமான நிலையத்தில்... [ மேலும் படிக்க ]
பதப்படுத்தப்பட்ட மனித மாமிசத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவாக ஏற்றுமதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சீனா கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் பணிபுரிந்துவரும் சாம்பியா... [ மேலும் படிக்க ]
கேகாலை, அரநாயக்காவில் ஏற்பட்டது ‘கில்லர் நிலச்சரிவு’ வகையைச் சார்ந்த நிலச்சரிவு என்று பேராதனைப் பல்கலைக்கழக புவியில் மற்றும் புவிச்சரிதவியல் பேராசிரியர் கபில தகநாயக்கா... [ மேலும் படிக்க ]
வடக்கு கிழக்கு மாகாணங்களில் விதவைகள் மற்றும் குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். குறிப்பாக... [ மேலும் படிக்க ]