மலேரியாவினால் ஏற்படும் பாதிப்பை விளக்கவும் மலேரியா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியை‘உலக மலேரியா தினமாக’... [ மேலும் படிக்க ]
'யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மீது பஸ்தியன் சந்தியில் வைத்து இன்று (25) மதியம் கல்வீச்சுத் தாக்குதல்... [ மேலும் படிக்க ]
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐ.பி.எல் தொடரின் 19வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ்,... [ மேலும் படிக்க ]
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து... [ மேலும் படிக்க ]
சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில், 'எஸ்.ஐ - 2' எனப்படும், 'சோலார் இம்பல்ஸ் 2' விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் 13 கட்டங்களாக, 35 ஆயிரம் கி.மீ துாரம் சுற்றிவரும்... [ மேலும் படிக்க ]
நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக்காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகள் அதிகளவில் இணைய... [ மேலும் படிக்க ]
கட்டார் நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டினருக்கு நெஞ்சில் பால் வார்த்த சட்டம் அமுலாகி உள்ளது. அதாவது ஒரு தொழிலாளியின் ஒப்பந்த காலம் இரண்டு வருடம் என்று சொன்னால் அந்த இரண்டு வருட... [ மேலும் படிக்க ]
கிராண்ட்பிரி சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி தோல்வி அடைந்தது. ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் கிராண்ட்பிரி சர்வதேச டென்னிஸ் போட்டி... [ மேலும் படிக்க ]
நாடுமுழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை நடமாடும் பொலிஸ் தொலைபேசி சேவை முறையினை கிராம நகர மக்களை நேரடியாக அணுகுவதற்காக அமுல்படுத்தவுள்ளதாக புதிய பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]
குடாநாட்டில் அண்மைக்காலமாக என்றுமில்லாதவாறு கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இதுகுறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) யாழ் கச்சேரியில் அரச அதிபர்... [ மேலும் படிக்க ]