கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பம் – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!
[ Friday, April 26th, 2024 ]
கல்வியியற்
கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர்
விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
இதன்...
[ மேலும் படிக்க ]
மீண்டும் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைகப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!
[ Friday, April 26th, 2024 ]
மக்கள் போராட்டம்
மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
உறுதியளித்துள்ளார்.
சரிவடைந்த
பொருளாதாரத்தை...
[ மேலும் படிக்க ]
நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 1371 முறைப்பாடுகள் – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!
[ Friday, April 26th, 2024 ]
வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371...
[ மேலும் படிக்க ]
நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவிப்பு!.
[ Friday, April 26th, 2024 ]
நாட்டை அழிக்கும்
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது
பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்...
[ மேலும் படிக்க ]
தொழிலாளர் தினத்தில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பரோல் வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை !
[ Friday, April 26th, 2024 ]
தேசிய தொழிலாளர்
தினம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது.
இவ்வாறு உலகளாவிய
ரீதியில் கொண்டாடப்படவுள்ள மே...
[ மேலும் படிக்க ]
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தும் அரசாங்கம்!
[ Friday, April 26th, 2024 ]
உள்ளூராட்சி
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில்
அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மாகாண...
[ மேலும் படிக்க ]
ஆசிரியர் ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு …!
[ Thursday, April 25th, 2024 ]
2023 (2024) தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை 3-1 (அ) தரத்தில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு...
[ மேலும் படிக்க ]
மாரடைப்பு – தெல்லிப்பழை மகாஜன உப அதிபர் மரணம்!
[ Thursday, April 25th, 2024 ]
மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன் உயிரிழந்தார்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வங்கி...
[ மேலும் படிக்க ]