மந்திரி மனை பாதுகாப்பு பணிகள் ஆரம்பம்!
[ Friday, October 17th, 2025 ]
.....இலங்கையின் யாழ்ப்பாண அரசு கால மரவுரிமை சின்னமான யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை பாதுகாப்பு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு...
[ மேலும் படிக்க ]
வீதி விபத்துக்களால் வருடாந்தம் 25,000 பேர் நிரந்தர ஊனமாகின்றனர்!
[ Friday, October 17th, 2025 ]
..........வீதி விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் கடுமையான, நீண்டகால காயங்களுக்குள்ளாகி நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் என்று...
[ மேலும் படிக்க ]
அடையாளத்தை பாதுகாக்கவேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்!
[ Friday, October 17th, 2025 ]
........தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து, பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை...
[ மேலும் படிக்க ]
யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !
[ Friday, October 17th, 2025 ]
யாழ் - மாவட்ட உதவி தொழில் ஆணையாளராகஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நேற்றையதினம் (ஒக். 16) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையை...
[ மேலும் படிக்க ]
எரிபொருள் தீர்ந்ததால் அனலைதீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்!
[ Thursday, October 16th, 2025 ]
...........இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூவர் படகில் எரிபொருள் தீர்ந்ததால் யாழ் அனலைதீவு கடற்பரப்பில்...
[ மேலும் படிக்க ]
மக்களுக்கு தொடர் தொல்லையாக இருக்கும் கட்டாக்காலிகளுக்கு நடவடிக்கை வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!
[ Wednesday, October 15th, 2025 ]
............பெரும்போக செய்கைக்கு மட்டுமல்லாது மக்களுக்கு நாளாந்தம் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்திவரும் வேலணை பிரதேச ஆளுகைக்குட்பட்ட தெருவோரங்களிலும்...
[ மேலும் படிக்க ]
வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார செயற்சி – சந்தேக நபருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்று விடுத்த உத்தரவு!
[ Wednesday, October 15th, 2025 ]
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது...
[ மேலும் படிக்க ]
யாழ் – நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையம்!
[ Wednesday, October 15th, 2025 ]
..........கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்,...
[ மேலும் படிக்க ]