சீரற்ற காலநிலை – யாழ். மாவட்ட பாதிப்பின் இதுவரையான விபரம்!
[ Saturday, November 29th, 2025 ]
....நாட்டில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...
[ மேலும் படிக்க ]
கடுமையான சூரியக் கதிர் வீச்சு – ஆயிரக்கணக்கான விமான சேவைகள் பாதிப்பு!
[ Saturday, November 29th, 2025 ]
.....கடுமையான சூரிய கதிர்வீச்சு விமானக் கட்டுப்பாட்டு கணினிகளில் தலையிடக்கூடும் என்று கணிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகம் முழுவதும் தாமதங்களுக்கு...
[ மேலும் படிக்க ]
‘டிட்வா” புயல் – இன்றுடன் இலங்கையை விட்டு முழுமையாக விலகும் – பிரதீபராஜா!
[ Saturday, November 29th, 2025 ]
........" டிட்வா" புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள்...
[ மேலும் படிக்க ]
பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி!
[ Friday, November 28th, 2025 ]
.....இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர்...
[ மேலும் படிக்க ]
“டிட்வா” புயலின் வெளி வளையம் வடக்கை தொட்டுள்ளது – மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!…….
[ Friday, November 28th, 2025 ]
இலங்கையில் தென்பகுதி, மற்றும் கிழக்கு பகுதியை புரட்டி எடுத்த "டிட்வா" புயல் தற்போது வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...
[ மேலும் படிக்க ]
வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் – சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன- வெளியானது அவசர எச்சரிக்கை!
[ Friday, November 28th, 2025 ]
....வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை...
[ மேலும் படிக்க ]
வடக்கின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!
[ Friday, November 28th, 2025 ]
.....நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு...
[ மேலும் படிக்க ]
மோசமான காலநிலை – அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தம்!
[ Friday, November 28th, 2025 ]
......நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே...
[ மேலும் படிக்க ]