மக்கள் மத்தியில் நாம்

ஊடகர் ஜெரிசனின் சகோதரனது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Tuesday, July 28th, 2026
ஊடகர் ஜெரிசனின் சகோதரனதுபூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார். அமரர் சந்திரன் டரிசன்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் காணி விடுவிப்பு முடங்கியமைக்கு தென்னிலங்கைக்கு உண்மைகள் கொண்டு செல்லப்படாமையே காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, July 27th, 2026
.......​எமது மக்களின் அபிலாசைகளை சார்ந்து சிந்தித்து, உண்மைகளை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படாமையே, கடந்த இரண்டு வருடங்களாக வலி வடக்கில் காணிகள் எவையும்... [ மேலும் படிக்க ]

வலிதெற்கு பிரதேச ஈ.பி.டி.பியின் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

Sunday, July 26th, 2026
வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேசத்தில்  கடசியின் செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருந்து அதிகரித்து வருகின்றமையை சுட்டிக்காட்டிய கட்சியின்... [ மேலும் படிக்க ]

கோணாவிலில் ஈ.பி.டி.பி வட்டாரக் குழு கலந்துரையாடல்!

Sunday, July 26th, 2026
......ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோணாவில் கிராம வட்டாரக் குழுவின் சந்திப்பு நேற்று நடைபெற்றது. குறித்த வட்டாரக் குழுத் தலைவர் நடராசா, செயலாளர் அனுசியா மற்றும் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

சங்கானை பிரதேச செயலகம் கோரிக்கை – நிராகரித்தது வலி மேற்கு பிரதேச சபை!

Thursday, July 23rd, 2026
......சங்கானை பேருந்து நிலைய வளாகத்தின் வடக்கு பகுதி எல்லையோரமாக வாகன தரிப்பிடம்,மற்றும் வீதி ஆகியவை அமைப்பதற்காக சங்கானை பிரதேச செயலகம் முன்வைத்த கோரிக்கையை வலிகாமம் மேற்கு பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

ஆவண சீர்ப்படுத்தலுக்கு சட்ட ஏற்பாடுகளை வழங்க சேவை பெறுநரிடம் கட்டணம் அறவீடு – வலி மேற்கில் தீர்மானம்!

Thursday, July 23rd, 2026
https://we.tl/t-JbbR326orvjOSw23 ....வலி மேற்கு பிரதேச சபையினூடாக வழங்கப்படும் பெயர்மாற்றம் சார் சட்ட ஆலோசனைகளுக்கும் கட்டுமாணம் சார் ஆவண சீர்ப்படுத்தலுக்குமான சட்ட ஏற்பாடுகளைப் பெற இனிவருங்... [ மேலும் படிக்க ]

தோழர் தர்ஷனின் தந்தையாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Wednesday, July 22nd, 2026
....ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பிரதேசத்தின் உதவி நிர்வாக செயலாளர் தோழர் தர்சனின் தந்தையார் ரெங்கையா மருதையின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை... [ மேலும் படிக்க ]

தோழர் தருனேஸ் அவர்களின் பாட்டியாரது 31 ஆவது நினைவுகூரலில் பங்கேற்ற செயலாளர் நாயகம்!

Tuesday, July 21st, 2026
......பருத்தித்துறை நகர வட்டார உறுப்பினர் தோழர் தருனேஸ் அவர்களின் பாட்டியாரது 31 ஆவது நாள் நினைவு கூரல் நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து உருவப்படத்திற்கு மலர்தூவி... [ மேலும் படிக்க ]

திசைகாட்டியோடு திசைமாறிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம். – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் சுட்டிக்காடு!

Monday, July 20th, 2026
ஆளும் தரப்போடு இணைந்திருந்தாலே அவசியமானவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்போடு திசைமாறிச் சென்றவர்களுக்கு திசைகாட்டி கொடுத்திருப்பது ஏமாற்றத்தை மாத்திரமே என்று... [ மேலும் படிக்க ]

நிலங்களை மீளப் பெற போராடி வரும் மயிலிட்டி மக்களுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – ஸ்ரீரங்கேஸ்வரன்!

Friday, July 17th, 2026
​....தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தற்போதைய அனுர அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். அதனடிப்படையில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், 36... [ மேலும் படிக்க ]