Uncategorized

“அனுர அரசே, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே” – பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்!

Sunday, August 23rd, 2026
.......பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று 10ஆவது வாரமாகவும் அமைதிவழிப்... [ மேலும் படிக்க ]

அழுத்தங்கள் இல்லையேல் தென்னிலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை கண்டுகொள்ளாது – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்

Sunday, August 23rd, 2026
~~~ எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு கண் மருத்துவ நிபுணர் மலரவன் விடுத்துள்ள அறிவுறுத்து!

Sunday, August 23rd, 2026
.......மத விழாக்கள் மற்றும் ஊர்வலங்களின்போது பயன்படும் அதிக ஒளி பிரகாசம் கொண்ட விளக்குகள், எல்.இ.டி மின்குமிழ்கள், லேசர் கதிர்கள் மற்றும் பட்டாசுகள் காரணமாக கண்களுக்குப் பாதிப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது – பொலிசார் எச்சரிக்கை!

Sunday, August 23rd, 2026
.....வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

வீதி விபத்து – ஆண்டில் 8 மாதங்களில் 1,749 பேர் உயிரிழப்பு!

Sunday, August 23rd, 2026
.......இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இம்மாதம் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை இலங்கையில் உயிரிழப்பை ஏற்படுத்திய வீதி விபத்துகள் மொத்தம் 1,654 பதிவாகியுள்ளன. இவற்றில் சிக்கி 1,749 பேர் தங்களது உயிர்களை... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான்  பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை முறைப்படுத்துவதற்கு சீரான பொறிமுறை  அவசியம் – ஈ.பி.டி.பி.  வலியுறுத்து!

Saturday, August 22nd, 2026
.....ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டார உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று  இன்று (22.08.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின்... [ மேலும் படிக்க ]

சாரதி நித்திரை தூக்கம் -யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !

Saturday, August 22nd, 2026
யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று (22) மதியம்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டிற்கான பாடசாலை தவணை மற்றும் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

Saturday, August 22nd, 2026
......2027 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துத் தனியார் பாடசாலைகளுக்கான பாடசாலை அட்டவணை மற்றும் விடுமுறைக்காலப் பட்டியலைக் கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக... [ மேலும் படிக்க ]

வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

Friday, August 21st, 2026
......​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி... [ மேலும் படிக்க ]

“அனுரவே” எம்மை சொந்த நிலங்களில் வாழவிடு – மயிலிட்டி மக்களின் 18 ஆவது வாரக் கண்ணீர்ப் போராட்டம்!

Friday, August 21st, 2026
......​வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று... [ மேலும் படிக்க ]