“அனுர அரசே, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே” – பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்!
Sunday, August 23rd, 2026
.......பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று 10ஆவது வாரமாகவும் அமைதிவழிப்... [ மேலும் படிக்க ]


