Monthly Archives: November 2024

மக்களை அச்சுறுத்தும் மூளாய் – பொன்னாலை வீதி – திருத்தி தருமாறு மக்கள் அவசர கோரிக்கை!

Saturday, November 30th, 2024
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள  பொன்னாலை செல்லும் வீதி போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் தாம பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் கவரைல... [ மேலும் படிக்க ]

ஐந்து மாத குழந்தையின் தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Saturday, November 30th, 2024
ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில்... [ மேலும் படிக்க ]

கெஹலிய சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பியே அங்கீகாரம் வழங்கப்பட்டது – CID யில் முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்!

Saturday, November 30th, 2024
நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பி அதனை அங்கீகரித்ததாக... [ மேலும் படிக்க ]

உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள்- 100 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

Saturday, November 30th, 2024
ரஷ்யா 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் சுமார் 100 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு –  காலநிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

Saturday, November 30th, 2024
தற்போது நிலவும் காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெறப்படும் மரக்கறிகளின் அளவு 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்காரணமாக, மரக்கறிகளை கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]

பாதீட்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – புதிய வேட்புமனுக்களை கோரவும் கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Saturday, November 30th, 2024
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை புதிய வேட்புமனுக்களை கோரி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதனால் 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் ஆற்றில் கவிழ்ந்த படகு – 27 சடலங்கள் மீட்பு…100 பேர் மாயம்!

Saturday, November 30th, 2024
நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப் படகில் சுமார் 200 இற்கும் அதிகமானோர் பயணித்த நிலையில், திடீரென படகு... [ மேலும் படிக்க ]

வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன் நிறைவு – இறைவரித் திணைக்களம்!

Saturday, November 30th, 2024
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக... [ மேலும் படிக்க ]

ஃபெஞ்சல் தாக்கத்திலிருந்து இலங்கையின் வானிலை படிப்படியாக குறைகிறது!

Saturday, November 30th, 2024
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (‘FENGAL’ [pronounced as FEINJAL]) ஃபெஞ்சல் சூறாவளி நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280... [ மேலும் படிக்க ]

யாழ். ராணி ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் –  ரயில்வே திணைக்களம் !

Friday, November 29th, 2024
யாழ். ராணி ரயில் சேவை மறு அறிவித்தல் வரை நடைபெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த ரயில் சேவையை நடத்த... [ மேலும் படிக்க ]