மக்கள் மத்தியில் நாம்

அழுத்தங்கள் இல்லையேல் தென்னிலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை கண்டுகொள்ளாது – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்

Sunday, August 23rd, 2026
~~~ எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான்  பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை முறைப்படுத்துவதற்கு சீரான பொறிமுறை  அவசியம் – ஈ.பி.டி.பி.  வலியுறுத்து!

Saturday, August 22nd, 2026
.....ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டார உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று  இன்று (22.08.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

Friday, August 21st, 2026
......​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி... [ மேலும் படிக்க ]

மாணவன் வைஷ்ணவனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Thursday, August 20th, 2026
......​தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்துவந்த நிலையில் மரணம் அடைந்த மாணவன் திருநாவுக்கரசு வைஷ்ணவனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தோழர் தர்சனின் தந்தையாரது 31 ஆவது நாள் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!

Thursday, August 20th, 2026
....தோழர் தர்சனின் தந்தையார் அமரர் ரெங்கையா மருதையின் 31 ஆவது நாள் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமரரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

திருமண பந்தத்தில் இணைந்த கவியரசன் யோகதர்சினி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 20th, 2026
.......... திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட கவியரசன் யோகதர்சினிதம்பதியினருக்கு  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது இதயபூர்வமான... [ மேலும் படிக்க ]

அமரர் கந்தையா ஈஸ்வரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்!

Tuesday, August 18th, 2026
.....வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளருமான மணிராஜா அவர்களின் மைத்துனர் கந்தையா ஈஸ்வரனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வேலணையில் மக்கள் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் !

Saturday, August 15th, 2026
​....வேலணை பிரதேசத்தில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன்சார் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் குறித்த பிரதேச... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர கழிவகற்றல் பிரச்சினைக்கு திருப்திகரமான நடவடிக்கை இல்லை – ஈ.பி.டி.பி. கூட்டத்தில் விசனம்

Saturday, August 8th, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான மாதாந்த கலந்துரையாடல் இன்று(08.08.2026) இடம்பெற்றது. யாழ்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்  கலந்துரையாடல்!

Wednesday, July 29th, 2026
​.....​நெடுந்தீவு பிரதேச சபையின் கட்சிசார் உறுப்பினர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கலந்துரையாடல் ஒன்றை... [ மேலும் படிக்க ]