திருமண பந்தத்தில் இணைந்த கவியரசன் யோகதர்சினி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, August 20th, 2026
……….
திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட கவியரசன் யோகதர்சினி
தம்பதியினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்திருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முக்கியஸ்தர் தோழர் குகன் அவர்களின் சகோதரியின்
திருமண நிகழ்வு நேற்றையதினம் அரியாலயில் மணியம்தோட்டம் இல்லத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
வடக்கின் முதல்வருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க தயார்!
இலங்கையில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – வயதுடைய பெண்ணொருவர் மரணம்!
அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|
5000 ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை: தனியார் பேருந்து ஊழியர்கள் நிலை மிக மோசமாக மாறுகின்றது - ய...
அச்சிடுவதற்கு போதிய இயந்திரம் இல்லை - 8 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் தேக்கம் என போக்குவரத்த...
ஊழியர் நலன் சார்ந்த கொடுப்பனவுகள் உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமா...


