சிறப்புச் செய்திகள்

தமிழ் மக்கள் பெற்ற வெற்றியை தமிழ் தலைமைகள் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டார்கள் – டக்ளஸ் குற்றச்சாட்டு!.

Friday, July 31st, 2026
தமிழ் மக்கள் பெற்ற வெற்றியை தமிழ் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேசானந்தா குற்றம் சாட்டியுள்ளார் இது... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் காணி விடுவிப்பு முடங்கியமைக்கு தென்னிலங்கைக்கு உண்மைகள் கொண்டு செல்லப்படாமையே காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, July 27th, 2026
.......​எமது மக்களின் அபிலாசைகளை சார்ந்து சிந்தித்து, உண்மைகளை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படாமையே, கடந்த இரண்டு வருடங்களாக வலி வடக்கில் காணிகள் எவையும்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து! 

Tuesday, July 21st, 2026
..........நாட்டின் அரசிலமைப்பிற்கு டக்ளஸ் தேவானந்தா வெளிப்படுத்திய புதிய திட்டங்களுள் சிலமாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ரணிலின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை – சுட்டிக்காட்டும் டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 17th, 2026
.....ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் கடற்தொழில்... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகள் காணாமல் போனமைக்கான சூத்திரதாரிகள் யார்? – ஊடக சந்திப்பில் டக்ளஸ்!

Friday, July 17th, 2026
.....யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களுக்கான உறவினர்களை ஒருங்கிணைத்து முதன்முதலாக சங்கம் அமைத்தது ஈ.பி.டி.பி.யே என்று சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, எமது குறித்த அழுத்தம் காரணமாகவே ... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு மக்களின் குரல்களுக்கு தீர்வு வழங்குவது அவசியம் -டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 15th, 2026
...காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை​"இது ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத பிரச்சினையாக இருக்கின்றது. குறித்த விடையம் தொடர்பாக இன்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து யாழ் மாநகர சபைக்கு... [ மேலும் படிக்க ]

தொண்டா – அஷ்ரப் தீர்மானங்கள் தீர்க்கதரிசனமானவை – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, July 14th, 2026
........பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம்... [ மேலும் படிக்க ]

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, July 4th, 2026
......தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற யாருமே தங்க தாம்பாழ தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எமது... [ மேலும் படிக்க ]

தோழர் தேவானந்தாவின் அரசியல் இருப்பு அவசியமானது.- மாவைகலட்டியில் வலியுறுத்து!

Monday, June 15th, 2026
~~~~ மக்களுக்கு சேவை செய்வதற்கான அதிகார பலத்தினை மீண்டும் மக்கள் வழங்குவார்கள் என்று ஈ.பிடி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையை வெளியிட்டார். வலி வடக்கு மாவை கலட்டி,... [ மேலும் படிக்க ]

கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Sunday, June 7th, 2026
......அதிகாரங்கள்  இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால்,  மக்களின் நலன்களில் பங்கெடுத்து அவர்களுக்குச் சேவை செய்வதே எமது கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என வலியுறுத்தியுள்ள ஈழ... [ மேலும் படிக்க ]