கோணாவிலில் ஈ.பி.டி.பி வட்டாரக் குழு கலந்துரையாடல்!
Sunday, July 26th, 2026
……
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோணாவில் கிராம வட்டாரக் குழுவின் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
குறித்த வட்டாரக் குழுத் தலைவர் நடராசா, செயலாளர் அனுசியா மற்றும் உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் சமுகமளித்திருந்தனர்.
இதன்போது சமகால அரசியல் விடயங்கள், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சவால்கள் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், கட்சிக் கட்டமைப்பினை வலுப்படுத்தி, செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
குழாய்க் கிணறு அமைப்போர் நீர்வளச் சபையில் அவசியம் பதிவும் செய்திருத்தல் வேண்டும்!
கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேச ரீதியிலான டிஜிட்டல் அட்டை – அமைச்சர்களான நாமல், பவித்திரா ஆ...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி கோரட்டப...
|
|
|


