செய்திகள்

மின்னல் தாக்கம் – நாட்டில் ஆண்டுதோறும் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Saturday, July 18th, 2026
......நாட்டில் ஆண்டுதோறும் 50 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர்... [ மேலும் படிக்க ]

நிலங்களை மீளப் பெற போராடி வரும் மயிலிட்டி மக்களுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – ஸ்ரீரங்கேஸ்வரன்!

Friday, July 17th, 2026
​....தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தற்போதைய அனுர அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். அதனடிப்படையில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், 36... [ மேலும் படிக்க ]

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் 36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி – மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 13 ஆவது வாரமாகத் தொடரும் மக்கள் போராட்டம்!

Friday, July 17th, 2026
......​அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி... [ மேலும் படிக்க ]

ரணிலின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை – சுட்டிக்காட்டும் டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 17th, 2026
.....ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் கடற்தொழில்... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகள் காணாமல் போனமைக்கான சூத்திரதாரிகள் யார்? – ஊடக சந்திப்பில் டக்ளஸ்!

Friday, July 17th, 2026
.....யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களுக்கான உறவினர்களை ஒருங்கிணைத்து முதன்முதலாக சங்கம் அமைத்தது ஈ.பி.டி.பி.யே என்று சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, எமது குறித்த அழுத்தம் காரணமாகவே ... [ மேலும் படிக்க ]

அமரர் சரஸ்வதியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி!

Thursday, July 16th, 2026
காங்கேசன்துறை, தையிட்டி பகுதியை சேர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளர் சுப்பிரமணியம் அவர்களின் பாரியார் சரஸ்வதியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

O/L பரீட்சை விண்ணப்பம் – அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட விசேட சலுகை !

Wednesday, July 15th, 2026
.....2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு மக்களின் குரல்களுக்கு தீர்வு வழங்குவது அவசியம் -டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 15th, 2026
...காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை​"இது ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத பிரச்சினையாக இருக்கின்றது. குறித்த விடையம் தொடர்பாக இன்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து யாழ் மாநகர சபைக்கு... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு கழிவு முகாமைத்துவச் சிக்கல்- யாழ் மாநகர சபை முன் மக்கள் போராட்டம்!

Wednesday, July 15th, 2026
​....​யாழ். காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்தினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு நிரந்தரத் தீர்வு கோரி, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இன்று யாழ் மாநகர சபைக்கு முன்பாகக்... [ மேலும் படிக்க ]

அரசின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்  பொய் கூறுகின்றார் –  தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர்!

Wednesday, July 15th, 2026
.....நெல் கொள்வனவு திட்டத்தில் முறையான வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் வெளியிடும் தரவுகள் பொய்யானவை என்றும் தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]