சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எச்சரிக்கும் அமெரிக்கா?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைவிதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க துருப்பினர், ஆப்கானிஸ்தானில் கைதிகளுக்கு எதிராக மேற்கொண்ட துன்புறுத்தல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதற்கு அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பெல்டன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த நீதிமன்றம் சட்டத்தன்மை இல்லாது என்றும், தங்களது நாட்டின் பிரஜைகளை பாதுகாப்பதற்கு, கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தில் அமெரிக்காவும் இதுவரையில் இணைந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பலின் தலைவர் கைது!
பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது; பிரதமர் போரிஸ் ஜான்சன்!
அத்தியாவசிய நோயாளிகளுக்கு போதுமான இரத்தக் கூறுகள் உள்ளன - தேசிய இரத்த வங்கி அறிவிப்பு!
|
|