சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

திருகோணமலை, சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் நோக்கில் இன்று சம்பூர் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆனையிறவில் உப்பளப் பட்டினத்தை உருவாக்குவதே எனது நோக்கம் - டக்ளஸ் தேவானந்தா
இரத்தம் சிந்த அழைக்கவில்லை!... வியர்வை சிந்தி முன்னேறவே அழைக்கிறேன்!.. - டக்ளஸ் தேவானந்தா!
இரணைமாதா நகர் கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|
|
சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...
அபிவிருத்தியை சலுகை என்றுஎதிர்த்தவர்கள் அடிக்கல் நாட்டுகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெ...
அடிப்படை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் - டக்ளஸ் எம்.பி.யிடம் புதுக்க...