சிறைக்குச் சென்றார் டக்ளஸ் தேவானந்தா M.P.
Monday, November 6th, 2017அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்றையதினம் (06) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்
மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்…
Related posts:
காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் - மாண...
நெடுந்தீவு மக்களுக்கு தடையின்றி மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள் - துறைசார் அதிகாரிகளுக்க...
|
|