All posts by editor1

11 இராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேலில் 48 மணி நேர அவசர கால நிலை பிரகடனம்!

Sunday, August 25th, 2024
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களைக் குறிவைத்து 320 இற்கும் அதிகமான எறிகணைகள் தம்மால் ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. தம்மால் திட்டமிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

“தோழர் 30” – சாதனை நாயகனுக்கு வடக்கு கிழக்கெங்கும் குவியும் பாராட்டுக்கள்!

Sunday, August 25th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வடக்கு கிழக்கு மாகாணம் எங்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. ... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடடிக்கை – முழங்காவில் பிரதேச மருத்துவ மனைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Sunday, August 25th, 2024
முழங்காவில் பிரதேச மருத்துவமனை வைத்தியர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கி... [ மேலும் படிக்க ]

ரணிலே தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் !

Sunday, August 25th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணிலே எமது தெரிவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா,  தற்கால அரசியல் சூழலுக்கும் தமிழ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் மன்னார் விஜயம் – தேவன்பிட்டி விவசாய காணி தொடர்பில் ஆராய்வு!

Sunday, August 25th, 2024
மன்னருக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மன்னார் மாந்தை மேற்கு தேவன்பிட்டி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 103 குடும்பங்களை... [ மேலும் படிக்க ]

ரணிலின் வெற்றியில் நாமும் பங்குதார்ர்களாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, August 25th, 2024
இருண்டு போன நாட்டை வீழ்ச்சியிலிருந்த  மீட்சிபெற செய்த ரணில் விக்ரமசிங்க அவர்களே  மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்  என  நம்பிக்கை தெரிவித்த அமைச்சர்  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

புல்மொட்டை தள வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!.

Sunday, August 25th, 2024
புல்மொட்டை தள வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்களானால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக... [ மேலும் படிக்க ]

புல்மோட்டையில் இடம்பெற்ற தோழர் 30!

Sunday, August 25th, 2024
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை எவரும் மீட்க முன்வராமல் ஓடி ஒழிந்து கொண்டவர்கள் உங்களை நாடி வரலாம் ஆனால் அந்த  நேரத்தில் துணிச்சலோடு நாட்டை பொறுப்பேற்று இன்று நாட்டு மக்கள் மூச்சு... [ மேலும் படிக்க ]

கல்பிட்டி இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிப்பு – அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Wednesday, August 21st, 2024
கல்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அத்தொழிலை செய்யமுடியாது பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கொச்சினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறவுகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Wednesday, August 21st, 2024
பேருவளையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடந்த மேமாதம் 15 ஆம் திகதி இந்திய கரையோர காவற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]