கல்பிட்டி இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிப்பு – அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Wednesday, August 21st, 2024

கல்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அத்தொழிலை செய்யமுடியாது பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் இதுபோன்ற தொழில் முறையில் இறால் பிடியில் ஈடுகின்ற போதும் கல்பிட்டியில் மட்டும் குறித்த தொழிலை செய்யவிடாது தடுத்திருப்பது தொடர்பாக தாம் 3 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் முறையிட்டு வந்துள்ளது தொடர்பாக அமைச்சர் ஆராய்ந்தார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் தொடர்பு பட்ட அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts:

யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன...
வடக்கில் சூறாவளி ஏற்பட்டால் எதிர்கொள்ள முன்னாயத்தம் - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
அவசியம் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – திருமலையில்...

இன சமத்துவ உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் ...
வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் - உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!