அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானம்!
Wednesday, December 6th, 2017
சீன நிறுவனத்திடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பது தொடர்பான மூலோபாய அபிவிருத்தி சட்டமூலத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டியிருக்கின்றது.
மேலும் எதிர்வரும் 7ஆம் திகதி அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அதன் பின் அமைச்சரவைப் பத்திரம் பெற்று வர்த்தமானி அறிவிப்பு விடுக்கபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1237 முறைப்பாடுகள்!
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் - இரானுவத் தளபதி !
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை!
|
|
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் - ஜனாதிபதி கோட்டா...
அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு - 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ...
ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் – பெருந்தோட்டக் க...